×

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  …

The post சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய் appeared first on Dinakaran.

Tags : paresh ravisankar upathyay ,chennai ,court ,Pharesh Raviesankar Uphatiay ,Chennai High Court ,Chennai High Court Campus ,D.C. S.S. Shivanam ,Paresh Ravishankar Ubatiyai ,
× RELATED தவறான சிகிச்சை: அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை